உங்கள் முகத்தில் பரு, கரும்புள்ளி, துளைகள், மரு ஆகியவற்றிலிருந்து பராமரிக்க, முதலாவது நீங்கள் அடிக்கடி உங்கள் முகத்தைக் கழுவ வேண்டும், இரண்டாவது ஒரே வகையான சோப் பயன்படுத்துங்கள், மூன்றாவது அதிகளவு தக்காளி, பப்பாளிப் பழங்கள் உட்கொள்ளுங்கள், நான்காவது நிறையத் தண்ணீர் குடியுங்கள்.
அதைப்போல், ஐந்தாவது வைட்டமின் ஏ உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள், ஆறாவது சந்தானம் மற்றும் ஆலிவ் ஆயிலை முகத்திற்குப் பயன்படுத்துங்கள், ஏழாவது இந்த அரிசி மாவு, தயிர், மஞ்சள் ஆகிய மூன்றையும் கலந்த இந்த பேஸ்டை பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறும் என்றனர்
- Advertisement -