பொதுவாக இந்த பிரதோஷம் நாள் அன்று விரதம் எடுப்பது மிகவும் சிறப்புப் பெற்றது ஆகும். ஆனால், அந்த சிறப்பு நாளில் திருமணம் செய்யலாமா என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது. அதன்படி, இந்த பிரதோஷம் நல்ல தினம் என்பதால் பிரதோஷ நாளில் பெண் பார்க்கச் செல்வது, திருமணம் செய்வது. வளைகாப்பு செய்வது, புதிய தொழில் ஆரம்பிப்பது போன்ற சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம்.
மேலும், அப்படி நாம் செய்யும் சுப நிகழ்ச்சிகள் வளர்பிறை பிரதோஷமா இல்லை தேய்பிறை பிரதோஷமா என்பது பார்த்துச் செய்வது நல்லது.
- Advertisement -