அந்த காலத்தில் இரவு வெளிச்சம் இல்லாத நேரத்தில் கீரை பறிக்கும் போது சில விஷ செடி சேர்த்துப் பறித்தால் அல்லது விஷப் பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் இரவு கீரை சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் சொன்னதாக நம்பப்படுகிறது.
ஆகவே, நாம் இரவில் கீரை சாப்பிடுவதால் நம் உடலில் அஜீரணம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதும் ஏற்படாது. எனவே இரவில் கீரை வகைகளைச் சாப்பிடலாம். அதேசமயம், இரவு நேரத்தில் கீரையைச் சாப்பிடக்கூடாது என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான விளக்கம் ஏதும் தற்போது வரை இல்லை.
- Advertisement -