இந்தியாவில் தற்போது கோடைக்காலம் முடிந்து, பருவ மழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மிகக் கனமழை காரணமாகச் சிவப்பு, மஞ்சள் எனப் பல எச்சரிக்கைகள் வானிலை மையம் மூலம் விடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் இந்த பருவமழையால் பல இடங்களில் விடிய விடியக் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜல்பைகுரியில் இருந்து பாக்டோகாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, அவரது ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது என ஹெலிகாப்டர் ஓட்டுநர் தெரிவித்தார்.
- Advertisement -