Sunday, April 28, 2024 4:33 am

மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் : என்ன காரணம் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் தற்போது கோடைக்காலம் முடிந்து, பருவ மழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மிகக் கனமழை காரணமாகச் சிவப்பு, மஞ்சள் எனப் பல எச்சரிக்கைகள் வானிலை மையம் மூலம் விடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் இந்த பருவமழையால் பல இடங்களில் விடிய விடியக் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜல்பைகுரியில் இருந்து பாக்டோகாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, அவரது ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது என ஹெலிகாப்டர் ஓட்டுநர் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்