Monday, April 29, 2024 3:24 pm

செந்தில்பாலாஜிக்கு ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் சென்ற செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் அல்லி, மாநில அமைச்சரை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் (ED) அதிகாரிகள் பகல் நேர சோதனைகளுக்குப் பிறகு நேற்று இரவு மின்சார அமைச்சரை கைது செய்தனர். பின்னர், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்