மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் நாடாளுமன்ற சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகப் பல கட்சிகள் வெற்றி பெற பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். அந்த வகையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், இந்த மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் பெண்களுக்கு 1500 தரப்படும், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை இப்போது இருந்தே அறிவித்துள்ளார்.
- Advertisement -