Monday, April 22, 2024 5:27 am

ராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இந்த ராகு – கேது தோஷம் விலகும். மேலும், இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலையை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும். அதிலும், இந்த ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணை அடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணை அடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும்.
இது தொடர்ந்து 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லைக் கடலில் விட்டு விடலாம். பின்னர், உங்கள் வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வந்தால் இந்த தோஷங்கள் விலகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்