Friday, April 26, 2024 12:03 pm

ஒடிசா ரயில் விபத்து : ரயில்வே போலீசாரின் புதிய பரபரப்பு தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதிகளில் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் அடுத்தடுத்து 3 ரயில்கள் இடித்து மிகப் பயங்கர விபத்தானது. இதில் 300க்கு மேற்பட்டோர் பலியானார்கள், 1000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைத்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
மேலும், இந்த ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் சுமார் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு என ரயில்வே போலீசார் சற்றுமுன் பரபரப்பு தகவல் அளித்தனர். ஏனென்றால், விபத்தின் போது  ரயில்களின் பெட்டிகள் வீசி எறியப்பட்டத்தில், உயரத்தில் செல்கிற மின்சாரக் கம்பிகள் அறுந்து, பெட்டிகளில் விழுந்துள்ளது. அதில் இறந்த 40 பேரது உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால், அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என, விபத்து தொடர்பாக விசாரிக்கும் ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்