Friday, April 26, 2024 7:10 pm

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் என்னென்ன பலன்கள் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்துக்கள் கொண்டாடப்படும் விசேஷங்களில் கடவுள்களை வணங்கும் போது சில பொருட்களை வைத்து பிள்ளையார் பிடித்து வணங்குவோம். அப்படி எந்த பொருட்களை வைத்து  பிள்ளையார் பிடிப்பதால் எந்தெந்த பலன்கள் என்பதைக் காணலாம்.
அதன்படி, நாம் மஞ்சளில் பிள்ளையார் பிடித்தால் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும், குங்குமத்தால் பிள்ளையார் பிடித்தால்  – செவ்வாய் தோஷம் அகலும், வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்தால் –  பில்லி,சூன்னியம் விலகும்,  சந்தனத்தால் பிள்ளையார் பிடித்தால்  – புத்திர பேறு கிடைக்கும், வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்தால் –  கடன் தொல்லை நீங்கும், வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்தால் – வம்ச விருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்