Friday, April 26, 2024 4:03 pm

கடன் தீர நீங்கள் வழிபட வேண்டிய கடவுள்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்களுக்குக் கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா ? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, பெருமாள் செல்வத்தை வாரி வழங்குபவர் என்றால், அவர் அருகில் இருக்கும் சக்கரத்தாழ்வார் கடன் இல்லாத வாழ்வைத் தருபவராக இருக்கின்றார். ஆகவே, நீங்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று சனி மற்றும் புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும்.
இப்படி வாரத்தில் இந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த துளசி மாலை சாற்றி ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும், கடன் தீர்வதற்கு மனமுருகப் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். இப்படித் தொடர்ந்து 12 வாரங்கள் செய்தாலே கடன் எல்லாம் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.
- Advertisement -

சமீபத்திய கதைகள்