இந்தியாவில் வரும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பல எதிர்க்கட்சிகள் வலுவான எதிரணியாக வரும் ஜூன் 23 ஆம் தேதியன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் பாட்னாவில் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்நாவிஸ் ஆகியோர் நேற்று (ஜூன் 4) ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, வரும் தேர்தலில் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிவில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ” எதிர்வரும் தேர்தல்களில் பாஜக – சிவசேனா கட்சிகள் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கச் செய்துள்ளதாக’ பதிவிட்டுள்ளார்.
- Advertisement -