Thursday, May 2, 2024 9:50 am

பாஜக – சிவசேனா கூட்டணி தொடரும் : மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் வரும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பல எதிர்க்கட்சிகள் வலுவான எதிரணியாக வரும் ஜூன் 23 ஆம் தேதியன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் பாட்னாவில் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்நாவிஸ் ஆகியோர் நேற்று (ஜூன் 4) ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, வரும் தேர்தலில் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிவில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”  எதிர்வரும் தேர்தல்களில் பாஜக – சிவசேனா கட்சிகள் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கச் செய்துள்ளதாக’ பதிவிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்