Friday, April 26, 2024 9:16 pm

பணம் சம்பாதிக்க மந்திரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நாம் பலக்கடவுளை வேண்டியிருப்போம்.அப்படி வேண்டியும் சிலருக்கு பணம் கிடைக்காமல் போயிருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நீங்கள் இந்த மந்திரத்தை மனதார 108 முறை சொல்வி வந்தால் பண கஷ்டம் நீங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிடும். அது,

“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”

இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் கடவுளுக்கு முன்பு 100 முறை ஆழ் மனதில் இருந்து உச்சரிக்க ஆரம்பியுங்கள். அதிலிலும், குறிப்பாக காலை 6 மணிக்கு எழுந்து உச்சரிப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்