நம் உடல்நலத்திற்காகப் பல விஷயங்கள் செய்து வருகிறோம். அதில் முக்கிய வகிப்பது தண்ணீர் தான். அப்படி எந்த தண்ணீரைக் குடிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அது, நாம் தண்ணீர் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீர் குடிக்கும்போது மடக் மடக் மடக் என்று வேகமாகக் குடிக்கக்கூடாது வாய் வைத்துக் குடிக்கலாம்.
இல்லையானால் வாய் வைத்துக் குடிக்க முடியாத சூழ்நிலையில் தண்ணீரைத் தொண்டையில் ஊற்றி மெதுவா குடிக்க வேண்டும். ஏனென்றால், நம் தொண்டையில் டான்சில் ஒரு உறுப்பு உள்ளது. அது உடலுக்கு ஏற்றால் போல் ph value மாற்றி அனுப்பும். ஆகவே, நாம் காபி குடிப்பது போல் தண்ணீரை ரசித்துக் குடியுங்கள் நல்லது. வேகமாகக் குடிக்காதீர்கள் அது உடலுக்கு ‘கேடு டான்சில் கட்டி வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- Advertisement -