- Advertisement -
இங்கு மழை பொழியும் போது பலத்த இடி இடிக்கும், அப்போது கோயில் உச்சியில் உள்ள கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் படி அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்தக் கோபுரத்துக்கும், சுற்றிலும் உள்ள எந்த வீடுகளுக்கும் பெரும்பாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. அதனால் அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டிடம் கட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
- Advertisement -