Saturday, April 27, 2024 2:52 pm

மல்யுத்த வீரர்களின் போராட்டம் நடத்த தடை விதித்த காவல்துறை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவைக் கொடுப்பதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதனால், டெல்லி உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும், பாஜக எம்.பி மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று (மே 28) ஜந்தர் மந்தரில் அமைத்திருந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். மேலும், இனி  ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றும், இந்த பகுதி தவிர்த்து வேறு பகுதியில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கப்படும் என டில்லி காவல்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்