இன்று (மே 29) கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேர்தல் தலைவர்களின் கூட்டத்தை கூறியுள்ளார். அதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கமல்நாத், திக்விஜய சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி அவர்கள், இனி மத்தியப் பிரதேசத்தில் வரவிற்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்றி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதி இருக்கிறது. இதில் பெரும்பான்மையைக் கைப்பற்ற 150 இடங்கள் பெறவேண்டியது அவசியம். ஆகவே, ராகுல் காந்தி கர்நாடகாவில் வெற்றி பெற்றதைப் போலவே, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் 150 பெரும்பான்மை இடத்தை பெற்று காங்கிரஸ் கட்சி வெல்லும் எனக் கூறினார்.
- Advertisement -