Thursday, March 28, 2024 3:55 pm

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெரும் : ராகுல் காந்தி நம்பிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்று (மே 29) கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேர்தல் தலைவர்களின் கூட்டத்தை கூறியுள்ளார். அதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கமல்நாத், திக்விஜய சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி அவர்கள், இனி மத்தியப் பிரதேசத்தில் வரவிற்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்றி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதி இருக்கிறது. இதில் பெரும்பான்மையைக் கைப்பற்ற 150 இடங்கள் பெறவேண்டியது அவசியம். ஆகவே, ராகுல் காந்தி கர்நாடகாவில் வெற்றி பெற்றதைப் போலவே, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் 150 பெரும்பான்மை இடத்தை பெற்று காங்கிரஸ் கட்சி வெல்லும் எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்