Friday, June 2, 2023 4:32 am

சேப்பாக்கம் மைதான ஊழியர்களை சந்தித்தார் எம்.எஸ்.தோனி

spot_img

தொடர்புடைய கதைகள்

தோல்வியை நினைத்து வருந்தும் குஜராத் அணி வீரர் மொஹித் சர்மா

இந்த நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வென்ற பிறகு ” WE LOVE YOU சான்ட்னர்”ஏன் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது தெரியுமா ?

ஐபிஎல் 2023 சாம்பியன்ஷிப்பில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஆல்-ரவுண்டருக்கான...

ஐபிஎல் 2023 தொடரை வென்ற பிறகு மும்பையில் எம்எஸ் தோனி லேட்டஸ்ட் புகைப்படம் இதோ !

ஐபிஎல் 2023 சீசனின் போது மூத்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர்...

டிஎன்பிஎல் தொடங்கும் தேதி அறிவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது போல், தமிழகத்தில் டிஎன்பிஎல் வருடந்தோறும் நடைபெறுவது...
- Advertisement -

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த மே 23 ஆம் தேதி நடைபெற்ற குவாலிஃபியர் 1ல் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, வரும் மே 28ஆம் தேதியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை அணியுடன் இன்று (மே 26) நடைபெறும் குவாலிஃபியர் 2ல் வெற்றி பெறும் அணி மோதும்.

இந்நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்ததையடுத்து, அங்குள்ள மைதான ஊழியர்களைச் சந்தித்து தனது நன்றி சொன்ன சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்