Friday, April 26, 2024 6:49 am

சேப்பாக்கம் மைதான ஊழியர்களை சந்தித்தார் எம்.எஸ்.தோனி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த மே 23 ஆம் தேதி நடைபெற்ற குவாலிஃபியர் 1ல் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, வரும் மே 28ஆம் தேதியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை அணியுடன் இன்று (மே 26) நடைபெறும் குவாலிஃபியர் 2ல் வெற்றி பெறும் அணி மோதும்.

இந்நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்ததையடுத்து, அங்குள்ள மைதான ஊழியர்களைச் சந்தித்து தனது நன்றி சொன்ன சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்