Monday, April 22, 2024 6:29 am

கொரோனாவை விட கொடிய தொற்று : WHO தலைவர் எச்சரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த மே 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மே 22ஆம் தேதியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் அவர்கள் பேசினார். அதில் கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளது. அதனால், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றார்.
மேலும், அவர் ”இனி இந்த கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்” என்றார். அதன்படி, வரும் பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்