Saturday, April 27, 2024 7:24 am

இணையத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை பெற்ற பிளே ஆஃப் சுற்று

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் குவாலிஃபையர் சுற்றில் குஜராத் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில், இந்த ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குஜராத் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது சென்னை அணி என்ற சாதனையை படைத்தது.

மேலும், இந்த நடப்பு ஐபிஎல் தொடரில், இணையத்தில் அதிக (2.5 கோடி) பார்வையாளர்கள் ரசித்த போட்டி என்ற சாதனை படைத்தது குஜராத்- சென்னை அணிகள் மோதிய ப்ளே ஆப் போட்டி. இதனை அடுத்து 2வது (2.4 கோடி) இடத்தில் சென்னை- ஆர்சிபி போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்