Saturday, April 20, 2024 12:02 pm

ஐபிஎல் 2023 : மதிப்புமிக்க வீரர் என்ற விருதை பெற்ற சென்னை வீரர் ஜடேஜா

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான ‘குவாலிஃபயர் -1 போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதில் சிறப்பாக பௌலிங் செய்த ஜடேஜாவுக்கு ”மதிப்புமிக்க வீரர்” என்ற விருதைப் பெற்றார். தற்போது இணையத்தில் இப்புகைப்படத்தைப் பதிவிட்டுக் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்
அதில் “Upstox-க்கு தெரிகிறது.. ஆனால் சில ரசிகர்களுக்குத் தெரிவதில்லை“ எனக் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். ஏனென்றால், தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் என்னை அவுட் ஆகச் சொல்கின்றனர் என ஜடேஜா கூறிருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்