- Advertisement -
பொதுவாக திருமணம் நடைப்பெறும் இடங்களில் கெட்டி மேளம் கொட்டுவது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா. மண்டபங்களில் வந்து இருக்கும் விருந்தாளிகளும், சகோதரா சகோதரிகளும், உறவினர்களும் எல்லாருக்கும் சமய சடங்குகள் அனைத்தும் முடிந்து விட்டது தற்பொழுது இரு விட்டாரின் விருப்பபடி ஒரு புதிய உறவு தொடங்கவிருக்கிறது என அனைவரும் பார்வையும் திருமண மேடையை நோக்கி திருப்புவதற்கான முயற்சியில் தாள் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இதர நேரம் தவிர மற்ற நேரங்களில் கெட்டி மேளம் கொட்டிவதற்கு காரணம் அமங்கலமான அபசகுணமான வார்த்தைகளை கேளாமல் இருக்கவும் கொட்டப்படுகிறது.
- Advertisement -