Friday, April 26, 2024 4:21 pm

திருமணத்தில் தாலிகட்டும்போது கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக திருமணம் நடைப்பெறும் இடங்களில் கெட்டி மேளம் கொட்டுவது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா. மண்டபங்களில் வந்து இருக்கும் விருந்தாளிகளும், சகோதரா சகோதரிகளும், உறவினர்களும் எல்லாருக்கும் சமய சடங்குகள் அனைத்தும் முடிந்து விட்டது தற்பொழுது இரு விட்டாரின் விருப்பபடி ஒரு புதிய உறவு தொடங்கவிருக்கிறது என அனைவரும் பார்வையும் திருமண மேடையை நோக்கி திருப்புவதற்கான முயற்சியில் தாள் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இதர நேரம் தவிர மற்ற நேரங்களில் கெட்டி மேளம் கொட்டிவதற்கு காரணம் அமங்கலமான அபசகுணமான வார்த்தைகளை கேளாமல் இருக்கவும் கொட்டப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்