Friday, April 26, 2024 1:04 pm

சொத்து பத்திரம் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் பத்திரங்களில் குறிப்பிடப்படும் ஷரத்துகளில் முந்தைய பத்திர எண்கள் குறிப்பிடும்போது, அவற்றுள் பிழைகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மேலும், நீங்கள் இந்த செட்டில்மெண்டு பத்திர சொத்தை வாங்கும்போது அவை சுய சம்பாத்திய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா என்பதை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, வாரிசு உரிமை சிக்கல்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

மேலும், இந்த செட்டில்மெண்டு முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது கண்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை கட்டாயம் கவனிக்க வேண்டும். இந்த கண்டிஷன் சொத்துக்களை கிரயம் வாங்குவது சட்டசிக்கல்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்