Friday, June 2, 2023 3:47 am

இன்றும் அதே 11 வீரர்கள்தான் : சிஎஸ்கே கேப்டன் தோனி

spot_img

தொடர்புடைய கதைகள்

தோல்வியை நினைத்து வருந்தும் குஜராத் அணி வீரர் மொஹித் சர்மா

இந்த நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வென்ற பிறகு ” WE LOVE YOU சான்ட்னர்”ஏன் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது தெரியுமா ?

ஐபிஎல் 2023 சாம்பியன்ஷிப்பில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஆல்-ரவுண்டருக்கான...

ஐபிஎல் 2023 தொடரை வென்ற பிறகு மும்பையில் எம்எஸ் தோனி லேட்டஸ்ட் புகைப்படம் இதோ !

ஐபிஎல் 2023 சீசனின் போது மூத்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர்...

டிஎன்பிஎல் தொடங்கும் தேதி அறிவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது போல், தமிழகத்தில் டிஎன்பிஎல் வருடந்தோறும் நடைபெறுவது...
- Advertisement -

ஐபிஎல் தொடர் இன்று (மே 20) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் 67வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தோனி தலைமையான சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் டெல்லி அணி பௌலிங்கில் களமிறங்குகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அவர்கள் அங்குள்ள தொகுப்பாளரிடம் பேசினார். அதில் அவர் ” நாங்கள் முதலில் பேட் செய்கிறோம். அணியில் எந்த மாற்றமும் இல்லை. இன்றும் அதே 11 வீரர்கள்தான். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் அணியில் உள்ள இளைஞர்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்” என கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்