Friday, June 2, 2023 3:32 am

பிளே ஆஃப் டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் புகார்

spot_img

தொடர்புடைய கதைகள்

தோல்வியை நினைத்து வருந்தும் குஜராத் அணி வீரர் மொஹித் சர்மா

இந்த நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வென்ற பிறகு ” WE LOVE YOU சான்ட்னர்”ஏன் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது தெரியுமா ?

ஐபிஎல் 2023 சாம்பியன்ஷிப்பில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஆல்-ரவுண்டருக்கான...

ஐபிஎல் 2023 தொடரை வென்ற பிறகு மும்பையில் எம்எஸ் தோனி லேட்டஸ்ட் புகைப்படம் இதோ !

ஐபிஎல் 2023 சீசனின் போது மூத்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர்...

டிஎன்பிஎல் தொடங்கும் தேதி அறிவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது போல், தமிழகத்தில் டிஎன்பிஎல் வருடந்தோறும் நடைபெறுவது...
- Advertisement -

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்கிய நிலையில், இணைய தளம் சரியாக வேலை செய்யவில்லை என சில ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பலர் பணம் செலுத்தும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப தாமதம் காரணமாக தேவையான டிக்கெட்டை புக் செய்ய முடியாமல் போனதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இங்கு மொத்தம் எவ்வளவு டிக்கெட் இருக்கிறது போன்ற எந்த எண்ணிக்கை குறித்த தகவலும் தங்களுக்கு தெரியவில்லை எனவும் ரசிகர்கள் குமுறல்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்