Friday, April 26, 2024 8:06 am

விடியற்காலை நேரம் ஏன் உஷத் காலம் எனப்படுகிறது?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இறைவனால் படைக்கப்பட்ட 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான் அதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாயும்போது, அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக கருதப்படுகிறது.

இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக உள்ளது. அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படைந்து, ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் பிரம்ம முகூர்த்த காலமான காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -

சமீபத்திய கதைகள்