Friday, April 26, 2024 4:47 am

எந்த தெய்வத்திற்கு எத்தனை சுற்று வலம் வரவேண்டும் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விநாயகரை ஒரே ஒரு முறைதான் வலம் வர வேண்டும் என்றும், ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அதிலிலும் அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும், சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும் என சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதைபோல், சூரியனைநீங்கள் 2 முறை வலம் வர வேண்டும், உங்களுக்கு ஏதேனும் தோஷ நிவர்த்தி செய்வதற்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும். மேலும், கோவிலுக்குள் உள்ள ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்