- Advertisement -
விநாயகரை ஒரே ஒரு முறைதான் வலம் வர வேண்டும் என்றும், ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அதிலிலும் அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும், சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும் என சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அதைபோல், சூரியனைநீங்கள் 2 முறை வலம் வர வேண்டும், உங்களுக்கு ஏதேனும் தோஷ நிவர்த்தி செய்வதற்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும். மேலும், கோவிலுக்குள் உள்ள ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
- Advertisement -