Sunday, April 28, 2024 8:58 am

இணைந்த கைகள் : ஓபிஎஸ், டிடிவி தினகரன், திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். பன்னீர் செல்வம் அவர்களும் மற்றும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் நேற்று (மே 8) அமமுக கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் அடையார் இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் அரசியல் நகர்வு மற்றும் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், தினகரன் ஆகியோர் ஆலோசனை நடத்திய பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அதில் தினகரன் அவர்கள், ”எனக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த பகையும் கிடையாது, சில காரணங்களால் பிரிந்து இருந்தோம் என்றும், தற்போது ஓபிஎஸ் கரங்களை பிடித்து இருட்டில் கூட நடக்கலாம்; அதிமுகவை மீட்டு எடுக்கும் முயற்சியில் நானும் ஓபிஎஸ்-ம் ஈடுபடுவோம்” என்றார்.

மேலும், அவர் சசிகலாவை சந்திப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் எனவும், எங்களிடம் உள்ள சிலீப்பர் செல்கள் எங்களுக்கு தேவையான தகவல்களை தருவார்கள் என்றார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்