Friday, April 26, 2024 10:07 pm

ஜப்பான் விண்கலம் நிலவில் தரையிறங்க முயன்ற போது நொறுங்கியது..!

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செய்யப்படும் ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று ஹகுடோ-ஆர் லேண்டர் என்ற விண்கலத்தை உருவாக்கிருந்தது. அப்படிப்பட்ட இந்த லேண்டர் விண்கலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவருடன் சேர்ந்து நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளவே இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், நிலவுக்கு கடந்த 4 1/2 மாதமாக பயணித்து நேற்று நிலவில் தரையிறங்க முயன்றது. ஆனால், அப்படி தரையிறங்க முற்பட்ட போது திடீரென சுமார் 6 மணி நேரமாக இந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆகவே, அந்த நாட்டு விஞ்ஞானிகள் லேண்டர் விண்கலம் நிலவில் விழுந்து நொறுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்தன.

மேலும், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தனியாரின் ஆளில்லா விண்கலத்தை இதுவரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்