Thursday, May 2, 2024 1:36 pm

சால்வையை வெடுக்குன்னு வாங்கிய நடிகர் சிவக்குமார், சமாளித்த கே.எஸ்.அழகிரி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் நேற்று தமிழக காங்கிரஸின் கமிட்டி தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் மகளுக்கு மகள் திருமண வரவேற்பு விழா திருவான்மியூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த திருமண வரவேற்பில் இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில கர்நாடக தேர்தல் பணி காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தகவல் வந்தது.இதனிடையே ஏற்கனவே கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்த போது அவர்களுக்கு மரியாதைக்காக சால்வை அணிவித்து வரவேற்றார்.

அந்த வகையில், நடிகர் சிவகுமார் அவர்களும் தனது வாழ்த்தை தெரிவித்த போது அவருக்கு சால்வையை கே.எஸ்.அழகிரி அணிவித்த போது அதை வெடுக்கென பிடுங்கிய பொது சிரித்து சமாளித்த அழகிரிக்கே அந்த சால்வையை அணிவித்து மகிழ்ந்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்