Friday, April 26, 2024 10:48 am

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காவல் துறையை நவீனப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை நல்ல முறையில் பேணுவதற்கான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்