Sunday, April 28, 2024 5:23 pm

சவுகார்பேட்டை கட்டிடம் இடிந்து விழுந்தது: மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 60 வயது முதியவர் ஒருவர் இறந்த ஒரு நாளில், மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை, 7 மணியளவில் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்து நடந்து சென்ற பாதசாரிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை காலை, சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்