Sunday, April 28, 2024 4:41 am

8 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்டாலின்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க தூதரக வழிகளில் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின், ஜசிஹங்கருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது இயந்திர மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 95 மீன்பிடி படகுகள் மற்றும் 11 மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

12 தமிழக மீனவர்களின் விடுதலைக்கு வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும் விடுவிக்க ராஜதந்திர வழிகளில் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஜெய்சங்கரை வலியுறுத்தினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்