Thursday, May 2, 2024 3:11 am

வயது முதிர்ந்த நிலையிலும் இளம் வயது போல் தோற்றமளிக்க வேண்டுமா! தினமும் இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பலரும் அவர்களின் வயது கூடும் போது நாம் அதிக அளவு வயதானவர் போல் காட்சி அளிப்போமா என்று சிறு பயம் இருக்கும். முதலில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அதிகளவு பருமன் ஏற்பட்டாலும் உடல் வடிவம் மாறி அதீத வயத அடைந்தவர் போல் விரைவிலேயே தோற்றமளிக்க கூடும்.அவ்வாறு 40 வயதிலும் 20 வயதை போல் தோற்றமளிக்க தினம் தோறும் இதை மட்டும் பின்பற்றினால் போதும்.

தினமும் பாதாம் பருப்பு வேர்க்கடலை போன்ற நட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால் இருந்த நோய் வராமல் தடுக்க உதவும். ஆயுளிலும் மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். உங்கள் உணவில் வாரம் இரண்டு முறை மீன் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளதால் இருதய நோய் அபாயத்தை அதிக அளவு கட்டப்படுத்தும்.

கொலஸ்ட்ராலையும் குறைக்கும். ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் 3 மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு அடுத்த சாப்பாட்டை உண்ண வேண்டும். தினந்தோறும் ஐந்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கும் முகப்பொலிவிற்கும் நல்லது. போல தினம் தோறும் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிக அளவு எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் பலச்சாராக குடிக்கலாம்.

காலை உணவு மற்றும் மதிய உணவு இவை இரண்டும் 11 மணிக்கு உள்ளே முடித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் 12 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது. வயது கூடும் பொழுது அதற்கு ஏற்றார் போல் இரும்பு சத்து மிக்க பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்