Monday, April 22, 2024 5:37 am

நான்கு ஆடுகளை திருடிய நபர் கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருவள்ளூரில் வீட்டில் நான்கு ஆடுகளைத் திருடிய 27 வயது இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில் குற்றவாளி திருமாணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது.

கடம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (49) என்பவர் 4 ஆடுகளை தனது வீட்டை ஒட்டிய கொட்டகையில் பத்திரமாக வைத்துவிட்டு திங்கள்கிழமை தூங்கச் சென்றார்.

ஆனால், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது ஆடுகளை காணவில்லை.

இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் மப்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்