- Advertisement -
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது.
சென்னையின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது, அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- Advertisement -