Monday, April 29, 2024 5:01 am

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (RGGGH) உள்ள வார்டில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி அறிக்கையின்படி, சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கோவிட் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட தனி வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சுமார் 5 பேர் உடனடியாக மாற்றப்பட்டனர்.

பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்