Friday, April 26, 2024 10:06 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

கனமழையால் நிலை குலைந்த இமாச்சல் : உயிரிழப்பு 60 ஆக அதிகரிப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்வதால், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உயிரிழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களில் இமாச்சல பிரதேசத்தில் 157% அதிகமாக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை மையம் தகவல்...

ஆன்லைன் கேமிங் வருவாயை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி மோசடி : வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சுமார் ரூ .700 கோடி வருவாயை, பெரு நிறுவனங்களைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகளாக மாற்றி, வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக ஜிஎஸ்டி உளவுப்பிரிவு விசாரணையில் அதிர்ச்சி...

ஒன்றிய அரசு திட்டத்தில் முறைகேடு : அம்பலமாக்கிய CAG அறிக்கை

இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த 3,446 நோயாளிகளுக்குப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்ததாகக் கூறி ரூ. 6.97 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக இந்தியக் கணக்கு தணிக்கை குழு...

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் : பீதியடைந்த மக்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூரில் இன்று காலை 6.45 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவாகி உள்ளதாகவும், நிலத்திலிருந்து சுமார் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில்...

இன்று வாஜ்பாய் நினைவு தினம் : குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆக.16) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான 'சதைவ் அடல்' மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.மேலும், அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்...

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைப்பு : இஸ்ரோ தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் 'சந்திரயான்-3' என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவியது. இந்நிலையில், இந்த சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம்...

மணிப்பூரில் வெளியேறிய 3000 குடும்பங்களை குடியமர்த்த வீடு : அரசு அதிரடி நடவடிக்கை

மணிப்பூரில் இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் கலவரத்தால் பலர் தங்களது வீடு, உடைமைகளை இழந்திருந்தனர் . அவர்களை மீட்டு இதுவரை அம்மாநில அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இப்படி நிவாரண முகாம்களில்...

படிக்க வேண்டும்