Saturday, September 23, 2023 10:47 pm

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைப்பு : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவியது. இந்நிலையில், இந்த சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் ஏற்கெனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது  153×163 கி.மீ-ஆக நிலவின் சுற்று வட்டப்பாதையின் உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதனால், சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் நாளை (ஆக .17) பிரிக்கப்படுகிறது என்றும், வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதியன்று லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்