Saturday, September 23, 2023 11:12 pm

மணிப்பூரில் வெளியேறிய 3000 குடும்பங்களை குடியமர்த்த வீடு : அரசு அதிரடி நடவடிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரில் இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் கலவரத்தால் பலர் தங்களது வீடு, உடைமைகளை இழந்திருந்தனர் . அவர்களை மீட்டு இதுவரை அம்மாநில அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இப்படி நிவாரண முகாம்களில் தங்கி உள்ள 3,000 குடும்பங்களை வீடுகளில் குடியமர்த்த, தற்போது மணிப்பூர் மாநிலத்தின் 5 இடங்களில் ஆயத்த வீடுகள் தயாராகி வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இங்கு ரெடிமேட் கட்டமைப்புகள், தகரக் கூரைகள் கொண்டு வீடுகள் உருவாக்கப்படுகின்றன என்றும்,  இது வருகின்ற  ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இந்த வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்