Tuesday, April 23, 2024 7:05 am
Homeபொது

பொது

spot_imgspot_img

திமுக ஆட்சியில் அதிகரித்த படுகொலைகள் : பாஜக அண்ணாமலை பேச்சு

திருப்பூர், உடுமலை அடுத்த கொழுமம் கிராமத்தில் பாஜக அண்ணாமலை அவர்கள் 'என் மண், என் மக்கள்' நடைப்பயணம்  நேற்று நடைபெற்றது. இதில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக ஆட்சியில் கடந்த 8 மாதங்களில்...

ஷாருக்கானை புகழ்ந்து தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர்

இயக்குநர் அட்லீ இயக்கி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படம் தற்போது வசூல் வேட்டையாடி வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்திய அணியின் முன்னாள்...

FLASH : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதற்கான தேதி அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 9ம் தேதி கூட்டம் கூட  இருப்பதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று(செப்.20) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கூட்டத்தொடர்...

பழனி முருகன் கோயிலில் இனி செல்போனுக்குத் தடை : வெளியான புதிய அறிவிப்பு

திண்டுக்கல்லில் உலகளவில் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தங்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில் கோயில் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, வருகின்ற ...

அஷ்வினை இந்த தொடரில் எடுத்து இதனாலத்தான் : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் கருத்து

கடந்த ஜனவரி 2022க்கு பிறகு, இந்திய ஒருநாள் அணியில் சிறந்த பந்துவீச்சாளரான அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார் . அதில், '' இந்திய வீரர்...

சரிவுடன் தொடங்கியது இன்றைய (செப் .19) பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.19) சரிவில் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.79 புள்ளிகள் சரிந்து 67,596.84 ஆக வர்த்தகம் ஆகிறது.  அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59.00...

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : சுமார் 74000 காவல்துறையினர் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அனுமதி பெற்ற பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெறும். இதற்காக, தமிழகம் முழுவதும் சுமார் 74,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.மேலும் , அப்படி...

படிக்க வேண்டும்