Monday, April 29, 2024 2:41 am

எம்ஜிஆர் நகர் அருகே குடிபோதையில் தகராறு செய்த நபரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எம்ஜிஆர் நகர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நண்பரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய இருவரை மாநகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

எம்ஜிஆர் நகர் நெய்தல் தெருவைச் சேர்ந்த கே.சீனிவாசன் (36) என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது.

மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சீனிவாசனுக்கு எதிராக நால்வரும் திரண்டனர். அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பின்னர் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். கைகலப்பில், நால்வர் சீனிவாசனின் தலையில் பீர் பாட்டில்களை உடைத்து, அவர் மீது பலத்த காயங்களை ஏற்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அந்த வழியாக சென்றவர்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து துரைராஜ் (26), பரத் (25) ஆகிய இருவரை கைது செய்தனர். விஜய் மற்றும் ராஜசிங்கம் ஆகிய இருவரை தேடும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்