Saturday, April 27, 2024 11:14 pm

வீட்டில் பண கஷ்டம் நீங்க எளிய பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -
வீட்டில் பணக் கஷ்டம் நீங்க இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான பொருட்கள்: ஒரு பாட்டில் தண்ணீர், வெள்ளை மொச்சை.

இதன் செய்முறை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில், ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வடகிழக்கு மூலையில் வைக்கவும். பின்னர் கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலைப் பயன்படுத்தி, ஒரு வெள்ளை மொச்சையைத் தண்ணீரில் போடவும். இதேபோல் 7 நாட்களுக்குச் செய்யவும். இதையடுத்து, அடுத்த வரும் வெள்ளிக்கிழமையில், இந்த நீரைத் துளசிச் செடிக்கு ஊற்றவும். பின்னர். மொச்சையைப் பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும், இந்த பரிகாரத்தில் மகாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை, பரிகாரம் செய்யும் போது, தூய்மையான மனதுடன் இருக்க வேண்டும், மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்,  பிறருக்கு உதவுவது போன்ற நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்