Friday, May 3, 2024 12:10 am

ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி சராமாரி குற்றச்சாட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒன்றிய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் சரமாரி வைத்துள்ளார். அதில், அதானி குழுமம் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பது . அதானி குழுமத்திற்கு அரசாங்கத்திலிருந்து பல ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது. இது அதானி குழுமத்தின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. மேலும், இங்கு அதானியின் ஆத்மாவாகப் பிரதமர் மோடி செயல்படுகிறார், வழக்கமாக மோடி, அமித்ஷாவை நம்பர் 1 என சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்பர் 1-ஆக இருப்பவர் அதானி தான் என்றார்.

மேலும், அவர் ”இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக மாறி வருகின்றனர். ஏகபோக நிறுவனங்கள் உயர் பணியிடங்களைக் கைப்பற்றி வருகின்றன. இளைஞர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தகவல்படி, செல்போனை ஒட்டுக்கேட்பது குற்றம்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் உண்மையானவைதானா என்பதைக் காலம்தான் நிரூபிக்கும். ஆனால், அரசாங்கம் ஏகபோக நிறுவனங்களுடன் நெருக்கமாக இருப்பது மற்றும் இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக மாறி வருவது உண்மைதான்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்