காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒன்றிய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் சரமாரி வைத்துள்ளார். அதில், அதானி குழுமம் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பது . அதானி குழுமத்திற்கு அரசாங்கத்திலிருந்து பல ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது. இது அதானி குழுமத்தின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. மேலும், இங்கு அதானியின் ஆத்மாவாகப் பிரதமர் மோடி செயல்படுகிறார், வழக்கமாக மோடி, அமித்ஷாவை நம்பர் 1 என சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்பர் 1-ஆக இருப்பவர் அதானி தான் என்றார்.
மேலும், அவர் ”இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக மாறி வருகின்றனர். ஏகபோக நிறுவனங்கள் உயர் பணியிடங்களைக் கைப்பற்றி வருகின்றன. இளைஞர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தகவல்படி, செல்போனை ஒட்டுக்கேட்பது குற்றம்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் உண்மையானவைதானா என்பதைக் காலம்தான் நிரூபிக்கும். ஆனால், அரசாங்கம் ஏகபோக நிறுவனங்களுடன் நெருக்கமாக இருப்பது மற்றும் இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக மாறி வருவது உண்மைதான்.