Thursday, May 2, 2024 7:59 pm

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது : வனத்துறை அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை இன்று (செப் .20) பிடிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாகத் திருப்பதிக்குப்  பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு, சிறுத்தை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால், சிறுத்தைகளைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஏற்கனவே 5 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், தற்போது வனத்துறையால் பிடிக்கப்பட்டது 6வது சிறுத்தையாகும். அதனை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்