- Advertisement -
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாடு வருகின்ற செப்.9,10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நாளை (செப்.9) இரவு, விருந்து அளிக்கிறார்.
ஆகவே, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிற்பகலில் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றிருக்கிறார்.
- Advertisement -