Sunday, April 28, 2024 6:24 pm

கோயிலில் இதை செய்தால் இத்தனை நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோயில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.  ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும். அதைப்போல், கோயிலில் துளசிச் செடி நட்டாலோ அல்லது தண்ணீர் ஊற்றி வளர உதவி செய்தால் எத்தகைய பாவமும் நீங்கும். மேலும், கோவில்களில் மலர்ச் செடிகள் நட்டு வைத்தால் வீட்டில் மங்களம் பெருகும்.

அதேசமயம், தொழு நோயாளிக்கு வயிறார விருந்து படைத்தால் கர்மம் அகலும். பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும். காக்கைக்குக் காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்