- Advertisement -
கோயில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும். ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும். அதைப்போல், கோயிலில் துளசிச் செடி நட்டாலோ அல்லது தண்ணீர் ஊற்றி வளர உதவி செய்தால் எத்தகைய பாவமும் நீங்கும். மேலும், கோவில்களில் மலர்ச் செடிகள் நட்டு வைத்தால் வீட்டில் மங்களம் பெருகும்.
அதேசமயம், தொழு நோயாளிக்கு வயிறார விருந்து படைத்தால் கர்மம் அகலும். பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும். காக்கைக்குக் காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
- Advertisement -