- Advertisement -
உடற்பயிற்சி செய்யும்பொழுது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சுறுசுறுப்பாகின்றன. ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல், யோகா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை விருப்பத்திற்கேற்ப செய்யலாம்.
இதனால் உடலின் கழிவுகள் முறையாக வெளியேறி உடலின் செயல்பாடு சீராக இருக்கும் தொடர் உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், சுவாச கோளாறுகள் போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்க முடியும் நோயை எதிர்க்கும் திறனும் அதிகமாக இருக்கும்
- Advertisement -