- Advertisement -
திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத யாத்திரை சென்ற சிறுமியைச் சிறுத்தை தூக்கிச் சென்றது. பின்னர் அந்த குழந்தையைப் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்டும், அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதற்கு முன்பு , இதைப்போல் பாத யாத்திரை மேற்கொள்ளும் சில பக்தர்களைச் சிறுத்தை தாக்கி வந்தது.
இதையடுத்து, அங்குச் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் வைத்த கூண்டில் இதுவரை 3 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்நிலையில், இன்று (ஆக .28 ) மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது. இதை உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை சற்றுமுன் தகவல் அளித்துள்ளது
- Advertisement -