Thursday, May 2, 2024 8:13 pm

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது : வனத்துறை தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத யாத்திரை சென்ற சிறுமியைச் சிறுத்தை தூக்கிச் சென்றது. பின்னர் அந்த குழந்தையைப் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்டும், அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதற்கு முன்பு , இதைப்போல் பாத யாத்திரை மேற்கொள்ளும் சில பக்தர்களைச் சிறுத்தை தாக்கி வந்தது.

இதையடுத்து, அங்குச் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் வைத்த கூண்டில் இதுவரை 3 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்நிலையில், இன்று (ஆக .28 ) மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது. இதை உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை சற்றுமுன் தகவல் அளித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்