Saturday, April 27, 2024 8:20 pm

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது வெட்கக்கேடானது : ராகுல் காந்தி ஆவேசம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இன்று (ஆக.11) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசி அவர், “நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நேற்று இரண்டரை மணி நேரம் (2.13) நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்து வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் மோடி நகைச்சுவையாகப் பேசி சிரிக்கிறார்” எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், அவர் ” “மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்தியத் தாயைக் கொன்றதற்குச் சமம்.  மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் மோடி சிரிப்பது வெட்கக் கேடானது. பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும்” எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்