- Advertisement -
12 மஞ்சள் கிழங்குகளை அரைத்து வெள்ளிக்கிழமை தோறும் கோவில்களில் இருக்கும் தல விருட்சங்கள் ஆன அற்புத சக்தி வாய்ந்த அரசமரம் அல்லது வேப்பமரத்திற்கோ சாற்றி சௌந்தர்யலெட்சுமி, அபிராமி அந்தாதி பாடல்களைத் துதித்து வரவும்.
இப்படித் துதித்து வருவதால் பெண்களை விடாமல் துரத்தும் அபகீர்த்திகளும், துன்பங்களும் விலகும். ஆகவே, நீங்கள் தினமும் மஞ்சள் பூசி நீராடி பூஜை செய்யும் பெண்களுக்கு எளிதில் தெய்வ அனுக்கிரகங்கள் கூடி எந்நிலைகளிலும் சோதனைகள் வராது
- Advertisement -