Thursday, May 2, 2024 12:04 pm

பெண்கள் செல்வ வளம் பெற எளிய பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

12 மஞ்சள் கிழங்குகளை அரைத்து வெள்ளிக்கிழமை தோறும் கோவில்களில் இருக்கும் தல விருட்சங்கள் ஆன அற்புத சக்தி வாய்ந்த அரசமரம் அல்லது வேப்பமரத்திற்கோ சாற்றி சௌந்தர்யலெட்சுமி, அபிராமி அந்தாதி பாடல்களைத் துதித்து வரவும்.

இப்படித் துதித்து வருவதால் பெண்களை விடாமல் துரத்தும் அபகீர்த்திகளும், துன்பங்களும் விலகும். ஆகவே, நீங்கள் தினமும் மஞ்சள் பூசி நீராடி பூஜை செய்யும் பெண்களுக்கு எளிதில் தெய்வ அனுக்கிரகங்கள் கூடி எந்நிலைகளிலும் சோதனைகள் வராது
- Advertisement -

சமீபத்திய கதைகள்